புதுச்சேரி காவலுக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் சிறப்பு தலைமை காவலராக காந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையில் நடைபெற்ற சூதாட்ட கும்பலை தான் புதுச்சேரி போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.
அதாவது, காரைக்கால், கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில், சூதாட்டம் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து, நகர காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது ஒரு மரத்தடி அடியில், தலைமை காவலர் காந்தி உட்பட சூதாட்ட கும்பலை போலீசார் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 21 ஆயிரம் ரொக்க பணமும், 4 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமை காவலர் தலைமையில் நடைபெற்ற சூதாட்டம் பற்றி அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…