தலைமை காவலர் தலைமையில் மரத்தடியில் சூதாட்டம்! 21,000 ருபாய் பறிமுதல்!

Published by
மணிகண்டன்

புதுச்சேரி காவலுக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் சிறப்பு தலைமை காவலராக காந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையில் நடைபெற்ற சூதாட்ட கும்பலை தான் புதுச்சேரி போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.

அதாவது, காரைக்கால், கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில், சூதாட்டம் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து, நகர காவலர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்தனர்.

அப்போது ஒரு மரத்தடி அடியில், தலைமை காவலர் காந்தி உட்பட சூதாட்ட கும்பலை போலீசார் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 21 ஆயிரம் ரொக்க பணமும், 4 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமை காவலர் தலைமையில் நடைபெற்ற சூதாட்டம் பற்றி அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

3 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

4 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

4 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

4 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

6 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

7 hours ago