கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டு (மே 2) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை வித்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…