மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை – அபராதம் 200!

Published by
Rebekal

மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு மும்பையில் அனுமதி இல்லை ஆனால், அபராதம் 200 விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசாங்கம் மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியில் செல்லக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சில நமது பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் அதிகம் இருப்பதால் முகமூடி அணியாமல் பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது போக்குவரத்துக்கு வரக்கூடிய பயணிகளை அனுமதிக்க கூடாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு முகமூடி இல்லாமல் வருபவர்களுக்கும் அனுமதி இல்லை என சுவரொட்டிகள் வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அதை மீறி போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் பிஎம்சி தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

16 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

37 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

40 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago