மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை – அபராதம் 200!

Published by
Rebekal

மாஸ்க் அணியாவிட்டால் பொது போக்குவரத்துக்கு மும்பையில் அனுமதி இல்லை ஆனால், அபராதம் 200 விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசாங்கம் மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியில் செல்லக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சில நமது பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் அதிகம் இருப்பதால் முகமூடி அணியாமல் பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது போக்குவரத்துக்கு வரக்கூடிய பயணிகளை அனுமதிக்க கூடாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு முகமூடி இல்லாமல் வருபவர்களுக்கும் அனுமதி இல்லை என சுவரொட்டிகள் வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அதை மீறி போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் பிஎம்சி தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

46 minutes ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

56 minutes ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

2 hours ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

2 hours ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

4 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

4 hours ago