ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து தற்போது சரியாக 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இதுவரை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஆகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75-வது ராக்கெட் எனப்படுகிறது.இது புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோளை அனுப்பப்பட்டிருகிறது. ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும். என வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கை கோள்களுடன், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பானினின் தலா ஒரு செயற்கைகோளுடன் செல்கிறது ரிசாட்2பி ஆர்1 ராக்கெட் .
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…