மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாதத்திற்க்கு மேல் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.அதன் பேரில் இன்று காலை சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன்பாக் போராட்ட களம் அருகே சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.அந்த மர்மநபர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…