சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், இன்று முதல் விவசாயிகளின் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சரவன் சிங் பாந்தர் விவசாய மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 24(இன்று) முதல் 26 வரை ‘ரயில் நிறுத்தம்’ போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி இன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸில் ரயில் தடங்களில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…