ஹதராபாத் தர்னகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிதைந்த உடல் அவரது கண்டெடுக்கப்பட்டது
ஹதராபாத் தர்னகாவில் வசித்து வந்தவர் ராகுல் பலுசு இவர் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியாராக பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இன்று இவரது சிதைந்த உடல் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பலுசு கடந்த சில ஆண்டுகளாக மனச்சோர்வடைந்ததாகக் கூறபடுகிறது, அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நினைக்கின்றனர் இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் மரண வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பலுசு தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருவது தெரியவந்துள்ளது. மனச்சோர்வு அவரை தற்கொலைக்கு தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…