பார்வையற்றவர்களுக்காக ரூபாய் நோட்டுகளை கண்டு பிடிக்க செயலி !

Published by
murugan

பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் இன்னமும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

2018-ம் ஜூன் மாதத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகளை திட்டமிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்தியாவில்  80 லட்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர்.

ரூபாய் நோட்டுகளில் இண்டாகிலியோ  பிரிண்டிங் மூலம் பணத்தின் மதிப்பை காண குறிகள் அச்சடிக்கப்பட்டன.ஆனால் இந்த வசதி எல்லா ரூபாய் நோட்டுகளில் இல்லை எனவே  ரிசர்வ் வங்கி எல்லா ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்க மொபைல் செயலி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த செயலி கேமரா  மூலம் பணத்தை  புகைப்படத்தை எடுப்பதன் மூலம் அதன் மதிப்பை தெரியப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.மேலும் அந்த பணத்தின் மதிப்பை ஒலி எழுப்பி கூறவேண்டும்.ரூபாய் நோட்டை சரியாக புகைப்படம் எடுக்கவில்லை என்றாலும் அந்த பணத்தின் மதிப்பை தெரிவிக்க வேண்டும் .இந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு செயலியை உருவாக்க மென்பொருள் நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்து உள்ளது.

Published by
murugan
Tags: blindmoney

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

9 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

10 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

11 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

11 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

11 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

12 hours ago