ஆந்திராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், பல்நாடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். பல்நாடு பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியின் மாணவர்கள் காலை உணவிற்காக கோழி கறியும், மாலை உணவில் கத்திரிக்காயும் சாப்பிட்டுள்ளனர்.
உணவு சாப்பிட்ட பின்பு முதலில் 50 மாணவர்கள் வயிற்றுவலி மற்றும் குமட்டல் ஏற்படுவதாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இவர்களையடுத்து மேலும் 50 மாணவர்களும் இதே போன்ற அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் பள்ளியில் இருந்துள்ளனர். மாணவர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உடல்நிலை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்பொழுது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. முதற்கட்ட ஆய்வு அஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் இது குறித்த விரிவான அறிக்கை வருவதற்காக பள்ளி நிர்வாகம் காத்திருக்கிறது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…