பிரியங்கா காந்தி கண்டனம்… பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்களை பேனர் வைத்து அவமானப்படுத்துவதா..?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உத்தரபிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இழப்பீடு கேட்டு அவர்களின் புகைப்படத்தை லக்னோ நகரில் சில முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இழப்பீடு கொடுக்க தவறினால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)
ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
February 7, 2025![Rohit Sharma CT](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-CT.webp)
2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
February 7, 2025![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
February 7, 2025![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)