மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அனைத்து இடங்களிலும் மிக விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர், பாம்புகளை தனது கையில் பிடித்து பார்த்து பாம்பாட்டிகளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…