இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் வயது பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அப்பெண் உயிரிழந்துள்ளார். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர். இவர்களது வருகையையடுத்து, அம்மாவட்டத்தில் சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பி லஷ்கர் கூறுகையில், பிரியங்கா காந்தியின் வருகை குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…