ஒரு பொய்யை 100 முறை கூறுவதால் அது உண்மை ஆகாது-பிரியங்கா காந்தி

ஒரு பொய்யை 100 முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், ஒரு பொய்யை 100 முறை கூறுவதால் அது உண்மை ஆகாது.பாஜக ஆட்சியில், இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளதை பாஜக ஏற்று கொள்ள வேண்டும்.
பொருளாதார மந்த நிலை அனைவரின் கண் முன்பு தெரியும்போது, பாஜகவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் என்றும் கேள்வி எழுப்யியுள்ளார். பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025