அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் மக்கள் மிகவும் பீதி அடைந்ததால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்துத் துறைகள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில்தற்பொழுது பள்ளிகளை துவங்குவதற்கு அரசு அனுமதி அளித்து இருப்பதால் சில தனியார் பள்ளிகள் இதுவரை நடத்தப்படாத காலகட்டங்களும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனை அடுத்து ராஜஸ்தானில் உள்ள உயர் நீதிமன்றம் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்தர்ஜித் மற்றும் நீதிபதி மகேந்திர கோயல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோரிடமிருந்து 70% கட்டணத்தை மட்டும் வசூலிப்பது நியாயமானதாக இருக்காது எனவும், சில தனியார் பள்ளிகளின் நிர்வாகம் சட்டத்தை மீறி கல்வி கட்டணங்களை நிர்ணயிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…