புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில், ஹெச் ஆர் பிரிவு மேலாளர், காவலாளி மீது, பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பெண்கள் மூவர், போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
பிள்ளையார்குப்பத்தில் உள்ள இக்கல்லூரியில் 8 ஆண்டுகளாக செக்யூரிடியாக இந்த காரியாம்புத்தூர் விஜயா, கண்ணியகோவில் ஜெயந்தி, கடலூர் தனலட்சுமி ஆகியோர் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளனர்.
ஹெச் ஆர் பிரிவின் மேலாளர் பாலமுகுந்தன், செக்யூரிட்டி எஸ்.ஓ.ராஜா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகாரில் 3 பெண்களும் குறிப்பிட்டுள்ளனர்
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…