அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் லக்ஷ்மி மற்றும் கணேஷ் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடியுங்கள் என்று கூறியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்திற்கு அருகில் லக்ஷ்மி மற்றும் கணேஷா ஆகிய கடவுள்களின் படங்களும் இடம்பெற்றால் நம் நாடு வளம் பெறும் என்று கூறியுள்ளார்.
நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுத இருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா போன்ற முஸ்லீம் நாடுகளில் ரூபாய் நோட்டுகளில் கடவுள் கணேஷ் படம் இடம் பெற்றிருக்கும் போது இந்தியாவில் அது போன்று ஏன் இடம்பெறக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டி கெஜ்ரிவால் இது போன்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…