டெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2 முறைகளை போல அல்லாமல் இந்த முறை மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நேற்று அதற்கான பேச்சுவார்த்தைகள் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நிறைவுபெற்றன.
இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை மறுநாள் (ஜூன் 8) பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. இதற்காக மற்ற நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அண்டை நாடான, நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரதமர் மோடி 3வது முறை பிரதமராகும் நிகழ்வில் கலந்துகொள்ள நாளையே டெல்லி வருகிறார். அதே போல, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…