‘பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது இடத்தில் அமித்ஷாவும், மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அடுத்தடுத்ததாக ஜேபி நட்டா, முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத், கௌதம் அதானி, அஜித் தோவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 11 ஆவது இடமும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருபத்தி மூன்றாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…