‘பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது இடத்தில் அமித்ஷாவும், மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அடுத்தடுத்ததாக ஜேபி நட்டா, முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத், கௌதம் அதானி, அஜித் தோவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 11 ஆவது இடமும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருபத்தி மூன்றாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…