‘பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது இடத்தில் அமித்ஷாவும், மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அடுத்தடுத்ததாக ஜேபி நட்டா, முகேஷ் அம்பானி, யோகி ஆதித்யநாத், கௌதம் அதானி, அஜித் தோவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 11 ஆவது இடமும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருபத்தி மூன்றாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…