புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி :
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தனர். அவர்களின் தியாகத்தையும், தாக்குதலில் அவர்கள் மறைந்ததையும் நினைவு கூறும் வகையில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இதனை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “புல்வாமாவில் இந்த நாளில் நாம் இழந்த வீரமிக்க வீரர்களை நினைவு கூறுகிறோம். அவர்கள் தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்”என்று கூறினார். அவர்களின் தைரியம் வலுவான மற்றும் மலர்ந்த இந்தியாவை உருவாக்க எங்களை தூண்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…