ஃபானி புயல் பாதிப்பு : நாளை மறு நாள் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Default Image

ஒடிசாவில் ஃபானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறு நாள் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் நேற்று  கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது.இந்நிலையில் ஒடிசாவில் ஃபானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறு நாள் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்