பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும் தளமாக அமைகிறது.
இதில், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வைபாவ் என்ற மாநாட்டை திறந்து வைப்பார். மேலும், இந்த மாநாடானது அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், 55 நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இந்திய வம்சாவளி கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…