நாளொன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 18 மணி நேரம் உழைக்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் அந்த கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், நாளொன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 18 மணி நேரம் உழைக்கிறார். அதேபோல் ராகுல் காந்தியோ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் சென்றுவிடுகிறார்.எனவே ராகுல் காந்தி, எங்கு செல்கிறார் என்று தெரியாமல் அவரின் தாய் சோனியாகாந்தி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…