பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் பேரணிநடைபெற்றது.
இந்நிலையில் இன்று வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கையிருப்பு ரூ. 38,750 மட்டுமே உள்ளது.சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை.அசையும் சொத்து – ரூ. 1.41 கோடி, அசையா சொத்து – ரூ. 1.10 கோடி என்று தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில்…
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…