தேசிய போர் நினைவகம் திறப்பு விழாவிவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இது புதிய இந்தியா – இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது . ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது.
வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் .பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம். பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது .
மேக் இன் இந்தியா” திட்டம் மூலம் ராணுவ எந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம் . பல ஆண்டு கோரிக்கையான தேசிய போர் நினைவகத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் இந்திய பாதுகாப்பிற்காக இதுவரை உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…