Categories: இந்தியா

பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய்.! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்…

Published by
மணிகண்டன்

சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்.

2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் வேட்புமனுவில் குறிப்பிட்டபடி, அவரது மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2.85 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 முதல் 10 ஆண்டுகால பிரதமர் பதவியிலும், அதற்கு முன்னர் 3முறை குஜராத் முதல்வராக இருந்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் என எதுவும் இல்லை என்றும், சொந்தமாக எந்தவித வாகனங்களும் இல்லை என்றும், ரொக்கமாக 52 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, 1978ஆம் ஆண்டு டெல்லியில் பி.ஏ பட்டம் பெற்றதாகவும், 1983ஆம் ஆண்டு குஜராத்தில் முதுகலை பட்டம் பெற்றதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

25 minutes ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

47 minutes ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

1 hour ago

டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி…சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!

சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…

2 hours ago

“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…

3 hours ago

மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…

3 hours ago