பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜன.16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் (99), இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதுகுறித்து, பிரதமர் மோடி தான் ட்வீட்டர் பக்கத்தில், எனது தாயார் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…