முதன் முறையாக நாடாளுமன்றம் சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றார் பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக நாடாளுமன்றம் வந்து தனது உரையை ஆற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு , தான் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நாடாளுமன்றம் வந்துள்ளார்.

குதிரைப்படை புடைசூழ தனது வாகனத்தில் கம்பீரமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடளுமன்றம் வந்திறங்கினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வாயிலில் நின்று வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பை ஏற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் சென்றுள்ளார்.

தற்போது தனது முதல் நாடாளுமன்ற உரையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

58 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago