வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Published by
லீனா

வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி அமைப்புகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கடன், தொழில்நுட்பத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதித் துறையின் விவேகமான நடைமுறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டமானது இன்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

5 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

6 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

7 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

8 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

9 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

11 hours ago