இத்தாலி பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலி 3-ஆம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆகும்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,168 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள பல நாட்டின் தலைவர்களுடன் பேசிவருகிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் கியூசெப்-வுடன் தொலைபேசியில் கொரோனா தடுப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாக தெரிவித்தார் பிரதமர் மோடி.இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662- ஆக உயர்ந்துள்ளது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
சென்னை : நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்வை தாண்டி தனக்கு பிடித்தமான துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி…
சென்னை : நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டியில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…