மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
அப்போது, பேசிய பிரதமர், தூத்துக்குடியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பன் என்பவரிடம் பேசும்போது தமிழில் பேசினார். அதில், வணக்கம் நல்லா இருக்கிறீங்களா..? என மோடி கேட்டார். உங்களுக்கு நூலகம் வைக்கும் யோசனை எப்படி வந்தது..? உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும்? என்றும் அவர் கேட்டார்.
வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும் என மோடி தெரிவித்தார். பொன் மாரியப்பன் முடித்திருத்தும் நிலையத்திலேயே ஒரு நூலகம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…