வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் பாடி அசத்திய 4வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நம்தே தனது பெயரில் சுமார் 73,000 பேர் பின் தொடர்கின்ற யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த 4வயது சிறுமி வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் அருமையாக பாடி அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனுடன் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதுடன் அன்பு, அக்கறை உள்ளிட்டவைகளின் தளமாக இந்தியா விளங்குவதாகவும், பன்முகத்தன்மை இருக்கும் போதிலும், நம் தாய்நாட்டிற்கு நல்ல மகன்களாகவும், மகள்களாகவும் ஒன்றிணைந்து நிற்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இதனை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர அதனை பிரதமர் மோடி ஷேர் செய்து வீடியோ பிரமிக்கும் வகையிலும், போற்றத்தக்கதாக உள்ளதாகவும், சிறுமி எஸ்தரை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறி பாராட்டியுள்ளார்.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…