கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று கர்நாடகா மாநிலம் சென்றார். கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்தில், நாராயண்பூர் இடதுகரை கால்வாயை பிரதமர் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசித்தார். பிரதமர் மோடி மேளம் வாசித்ததை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…