கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் தடுக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜனவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்படி,தற்போதைய கொரோனா நிலவரம்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஜன.13 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலமாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…