நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் – ராகுல் காந்தி!

Published by
Rebekal

திசை திருப்பி நாடகமாடி நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக டாய்கேத்தான் -2021 எனும் பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சி பங்கேற்பாளர்கள் உடன் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது அவர் இந்தியாவின் திறன்கள், கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புவதாகவும், இளைய தலைமுறையினர் நாட்டின் திறன்கள் மாற்றும் யோசனைகளை உண்மையானது  என்பதை உலகுக்கு முன் வைக்கும் பொறுப்பை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிய கூடிய ஊழியர்கள் வேலை இல்லா நிலையை தற்பொழுது சந்தித்து வருவதாகவும், ஆனால் பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தைத் திசை திருப்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் விளையாடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

5 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

6 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

11 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

22 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago