இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் இறுதியில் அரசு முறை சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செல்ல உள்ளார். மார்ச் 30ஆம் தேதி கொழும்புவில் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாநாட்டில் வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொள்கின்றன.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…