இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் செலுத்தினர். குடியரசு தினத்தன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும் .
தேசிய போர் நினைவிடத்தில் மோடியுடன் பாதுபாப்பு துறை அமைச்சர் ராம்நாத் சிங் , இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைவர் ஜெனரல் நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதுரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…