கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை அவர்கள் பாஜக பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று காலை பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவரது அனுபவம் உள்ள நிர்வாக திறனால் மாநிலத்தில் சிறப்பான பணிகளை மேற்கொள்வார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…