Categories: இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் குமாரசாமி..!

Published by
Dinasuvadu desk
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. அதன்படி இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்–மந்திரியாக குமாரசாமியும் துணைமுதல்–மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரும் பதவி ஏற்று உள்ளனர். மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 22, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 என்ற அளவில் பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும், துணை சபாநாயகர் பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் என்று முடிவு செய்யப்பட்டு காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். முதல்–மந்திரி மற்றும் துணை முதல்–மந்திரி மட்டுமே பதவி ஏற்றுள்ள நிலையில் மற்ற மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.
இதற்கிடையே குமாரசாமி இன்று  பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச இருந்தார்.  இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால் குமாரசாமி–ராகுல் காந்தி சந்திப்பு ரத்தாகியது. இந்நிலையில்  புதுடெல்லியில் பிரதமர் மோடியை  கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார்.  பிரதமர் மோடியை குமாரசாமி  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது
Published by
Dinasuvadu desk

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

16 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

29 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

40 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

47 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago