ஹைதராபாத் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனையின் விலை நிர்ணயிக்கப்பட்டள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சுகாதார காப்பீட்டைக் கொண்ட நோயாளிகளுக்கு பொருந்தாது என்று தெலுங்கானா அரசு நேற்று மீண்டும் வலியுறுத்தியது.
ஜூன்-15 அன்று வெளியிடப்பட்ட GO 248 இன் தற்போது திருத்தப்பட்ட அறிக்கையில் காப்பீட்டுத் தொகையை செலுத்தும் முறைக்கு விலை பொருந்தாது என்று தெரிவிக்கபட்டுள்ளது .
காப்பீட்டுத் திட்டங்களுக்கு சந்தா செலுத்தும் நோயாளிகளுக்கும், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு நிதியுதவி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நுழைந்த பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இந்த முறை பொருந்தாது என்று தெவித்துள்ளது. இந்நிலையில் GO 248 ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9,000 ரூபாயை நிர்ணயித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…