Categories: இந்தியா

பேனிக் பட்டனை அழுத்தியும் யாரும் உதவவில்லை-டெல்லியில் தாக்கப்பட்ட பெண் உபெர் டிரைவர்

Published by
Muthu Kumar

பேனிக் பட்டனை அழுத்தியும் எந்த பலனும் இல்லை என்று, டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் உபெர் டிரைவர் கூறியுள்ளார்.

டெல்லியில், பிரியங்கா தேவி என்ற 30 வயது பெண் ஓட்டுநர் உபெரில் கார் ஓட்டி வருகிறார், இவர் காஷ்மீர் கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, இரண்டு கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது, பிரியங்கா தேவி, காரில் உள்ள அவசர கால உதவி(பேனிக்) பட்டனை, தான் அழுத்தியும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

டெல்லியின் சமய்பூர் பட்லியை சேர்ந்த பிரியங்கா, தான் பாதிக்கப்படும் போது அவர்களிடம் கார் எனக்கு சொந்தமானது அல்ல என்று கூறியும், அந்த கொள்ளையர்கள் என்னை தாக்கினர், நான் சத்தமாக கத்த ஆரம்பித்தபோது, அவர்களில் ஒருவர் என்னை பீர் பாட்டிலால் தாக்கினார். என் கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இருவரும் தனது காருடன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரியங்கா கூறினார். இந்த சம்பவத்தின்போது நான் பேனிக் பட்டனை அழுத்தினேன், உபெரை தொடர்பு கொண்டேன் எதுவும் எனக்கு உதவவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

8 mins ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

10 mins ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

19 mins ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

25 mins ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

45 mins ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

50 mins ago