டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அறுவை சிகிச்சை…!

Default Image

டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது  உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்