அரசுக்காக தனது ஓராண்டின் 30 சதவிகித சம்பளத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு!

Published by
Rebekal

கொரோனா வைரஸால் அரசின் நெருக்கடி அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஓராண்டு சம்பளத்திலிருந்து 30 சதவிகிதத்தை அரசுக்கு கொடுக்க உள்ளார். 

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் படியாகவும்,  நிவாரணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் மற்றும் அமைச்சர்கள் நிதி அளித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்திருந்தார். 

தற்பொழுதும் அரசின் நெருக்கடி அறிந்து ஜனாதிபதி செய்த செயலுக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை, ஒரு வருடத்திற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். 

வெளியில் செல்லும் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆடம்பரமான போக்குவரத்து திட்டங்களை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

மேலும், உள்நாட்டு செலவை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.அதன் மூலம் சமூக விதிமுறைகளை பேணலாம் எனவும் கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சிகள் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும் எனவும், வருகைக்கான ஆட்களை குறைத்தே கூப்பிடபடும் எனவும்,  உணவு தேவைகளை குறைக்கலாம் எனவும் கூறியுள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…

3 hours ago

கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…

4 hours ago

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…

5 hours ago

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…

6 hours ago

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

6 hours ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

7 hours ago