Prem Singh Tamang [file image]
பிரேம் சிங் தாமங்: சிக்கிமில் 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுடன் அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், நிலையில் அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
சிக்கிமில் மொத்தம் 32 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களில் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் எஸ்கேஎம் (SKM) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக எஸ்கேஎம் கட்சித் தலைவரான பிரேம் சிங் தாமங் 2-வது முறையாக மீண்டும் சிக்கிம் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்றுள்ளார்.
அவர் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 30,000 பேர் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலை நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பதவியேற்கும் பிரேம் சிங்கிற்கும் புதிய அமைச்சர்களுக்கும் சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், சிக்கிமில் உள்ள 1 மக்களவைத் தொகுதியையும் நடைபெற்ற இந்த மக்களவை தேர்தலில், அதிலும் எஸ்கேஎம் கட்சி தான் வெற்றி பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…