கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு .. மரத்தடியில் நடந்த பிரசவம்.!

Published by
Ragi

தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காததை அடுத்து மரத்தடியில் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவில் உள்ள ஜங்கானில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டத்தை அடுத்து, மரத்தடியில் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணான ஷேக் பீ அவர்கள் தனது தாயார் பாத்திமா பீ உடன்  காலை 10 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஆரம்பத்திலிருந்தே கர்ப்பிணி பெண்ணை சிகிச்சை செய்து வந்த மருத்துவர்,  கர்ப்பிணி பெண்ணை வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார்.

ஆனால் ,ஆம்புலன்ஸ் இல்லாததால் மகள் மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரத்தின் கீழ் வைத்து ஒரு குழந்தையை பிரசவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து தான், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெண்ணின் தாயார் கூறியதாவது, தனது மகள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், அவர்கள் இரண்டு பேரின் தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

42 minutes ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

1 hour ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

1 hour ago

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

2 hours ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

3 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

4 hours ago