பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் என தகவல்.
ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பட்டியல், பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட உயர்சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிசி 55, பட்டியலின பிரிவுக்கு 49.89, பழங்குடியினருக்கு 43.58, உயர்சாதி ஏழைகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண் 40 என கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…