இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது.
குஜராத்தில் இன்று இரவு டவ்-தே புயல் கரையைக் கடக்கலாம் என்று அகமதாபாத் வானிலை மையம் கணித்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் வானிலை மையம் கூறுகையில், அதி தீவிர புயலாக டவ்-தே மாறியுள்ளது. புயல் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து மாலையில் குஜராத் கரையை அடையும்.
குஜராத் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே இரவு டவ்-தே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…