பிரசாந்த் பூஷன் கருத்துக்களை வாபஸ் பெற 30 நிமிடங்கள் அவகாசம்.!

பிரசாந்த் பூஷன் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்துக்களை வாபஸ் பெற 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. பிரசாந்த் பூஷன் இதுவரை தவறை உணர்ந்ததாக தெரியவில்லை, மன்னிக்கவும் கேட்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் உச்சநீதிமன்றம் 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய நிலையில், இன்று மீண்டும் 30 நிமிடங்கள் கருத்துகளை வாபஸ் பெற அனுமதி வழங்கபட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025