டெல்லியில், பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து, நடிகர் அக்ஷய் குமாருடனான நேர்காணலில் மோடி தன்னை பற்றிய பல காரியங்களை எடுத்து கூறியுள்ளார். அப்போது பேசிய அவர் தன்னை மையப்படுத்தி சமூகவலைத்தளங்களில் பதிவிடப்படும் மீம்களை கண்டு கோபப்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் அந்த மீம்களை கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மீம் கிரியேட்டர்களின் படைப்பாற்றலை கண்டு அவர் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…