Categories: இந்தியா

PPF திட்டம்: ஒவ்வொரு ஆண்டும் ரூ 1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்திற்காக ரூ 1.5 கோடியை சேமிக்க முடியும்..

Published by
Dhivya Krishnamoorthy

பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடுகள் வலுவான, வரி இல்லாத ஓய்வூதிய நிதிகளை உருவாக்குவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும்.

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் , மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் முதலீட்டுக்களை விட பிபிஎஃப் சிறந்ததாக இருக்கிறது. பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு-சேமிப்புத் திட்டமாகும். இது பல வரிச் சலுகைகள், விலக்குகள் மற்றும் மூலதனப் பாதுகாப்பின் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஈட்டப்படும் வட்டி மற்றும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.

பிபிஎஃப் தோட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடுகள் முறையே 500 மற்றும் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்யவேண்டும். இத்திட்டத்தின் தற்போதைய வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதம் மற்றும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகைகள் வருடாந்திர வரி விலக்குக்குத் தகுதி பெறுகின்றன.

நீங்கள் 25 முதல் 30 வயதுக்குள் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கி, 5 ஆண்டுகள் வரை மூன்று முறை நீட்டித்தால், ஓய்வு பெறுவதற்கு முன் முதலீட்டை எளிதாக அதிகரிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதம் மாறாமல் இருந்தால், 30 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.1.54 கோடி கிடைக்கும். மொத்த முதலீட்டு தொகையான  ரூ. 45 லட்சத்திற்கு ரூ. 1.09 கோடி திரட்டப்பட்ட வட்டியாக வருகிறது.

 

 

Published by
Dhivya Krishnamoorthy

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago