மொத்த விற்பனையாளர்கள் 25 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேமிக்க அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் உயரும் விலையைக் கட்டுப்படுத்த, மொத்த விற்பனையாளர்களையும் சேமித்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், யாராவது உத்தரவை மீறியதாக தெரிந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பதுக்கி வைப்பதை சரிபார்க்க கொல்கத்தா அமலாக்க துறை கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்ளூர் சந்தைகளில் உருளைக்கிழங்கின் விலை கிலோ 40 ரூபாயும், வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ .80 க்கு விற்கப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…